Thursday 18 December 2014

கம்பு தோசை


தேவையான  பொருட்கள் :

கம்பு -1 கப் 
இட்லி அரிசி /இட்லி குருணை -1/4 கப் 
உளுந்து -1/4 கப் 
வெந்தயம் -1தே.கரண்டி 




செய்முறை:

கம்பை  தனியாகவும்,அரிசி,உளுந்து ,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்தும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அதை அரைத்து, உப்பு போட்டு கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க விடவும்,4 மணி நேரம் கழித்து பொங்கி நிற்கும்.பின் தோசை வார்க்கவும்.




இந்த தோசைக்கு தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும் ...




No comments:

Post a Comment