தேவையான பொருட்கள் :
கம்பு -1 கப்
இட்லி அரிசி /இட்லி குருணை -1/4 கப்
உளுந்து -1/4 கப்
வெந்தயம் -1தே.கரண்டி
செய்முறை:
கம்பை தனியாகவும்,அரிசி,உளுந்து ,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்தும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அதை அரைத்து, உப்பு போட்டு கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க விடவும்,4 மணி நேரம் கழித்து பொங்கி நிற்கும்.பின் தோசை வார்க்கவும்.
இந்த தோசைக்கு தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும் ...
No comments:
Post a Comment